ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..

சென்னை: மத்தியஅரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கோரியுள்ள நிலையில்,   ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ‘ ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக ஆய்வு செய்யும்படி, தேசிய … Continue reading ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..