அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவின்  உள்அரங்கம் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உள்அரங்கத்தில் இருந்து கட்சியின் அனைத்து ஆவணங்களையும் ஓபிஎஸ் தனது காரில் ஏற்றினார். இதையடுத்து, அந்த அரங்கம் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட  ஓபிஎஸ்  அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் களுடன் அதிமுக … Continue reading அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…