கூவத்தூரில் நடிகைகள்….? அதிமுக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ‘நடிகை திரிஷா’ கொந்தளிப்பு…

சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்நாட்டின் கூவத்தூர் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகி ஒருவர், இந்த விவகாரம் மற்றும்,  இதில் நடிகைகளின் தொடர்பாக குறித்து பேசிய பேச்சு வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை திரிஷா அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகைகள் சப்ளை செய்யப்பட்டதாகவும், நடிகை திரிஷாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து கூட்டி வந்ததாகவும், அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூயின் … Continue reading கூவத்தூரில் நடிகைகள்….? அதிமுக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ‘நடிகை திரிஷா’ கொந்தளிப்பு…