579% சொத்துக்குவிப்பு: திமுக எம்.பி. ஆ.ராசா விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 579 சதவிகிதம் அளவுக்கு சொத்துக்குவித்துள்ள திமுக எம்.பி. ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், வழக்கின்  விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, தமிழகத்தின் பெரும்பாலான மக்களின் அதிருப்தியை சம்பாதித்த திமுக எம்.பி. ராசா, மீது கடந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த … Continue reading 579% சொத்துக்குவிப்பு: திமுக எம்.பி. ஆ.ராசா விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்!