2024ம் ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6ந்தேதி தொடங்குகிறது…

சென்னை: பொங்கலையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை உள்பட பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டி போட்டி தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி,  புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில்ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகை மற்றும்  அந்த பகுதியில் உள்ள  அடைக்கலமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உலக புகழ்பெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற … Continue reading 2024ம் ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6ந்தேதி தொடங்குகிறது…