2000 ரூபாய் நோட்டு குடோனுக்கு திரும்பிய விவகாரம் : “அனைவரும் எதிர்பார்த்த நடவடிக்கை” ப. சிதம்பரம் கருத்து

சாமானிய மக்களின் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து நீக்கப்போவதாக ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புழக்கத்திற்கு வந்த 2000 ரூபாய் நோட்டு ஏ.டி.எம்.-மிலும் வராமல் அச்சடிக்கப்படாமலும் மத்திய அரசுக்கு பணவிரயத்தை ஏற்படுத்திய நிலையில் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் செலவாவது மிச்சம் என்ற ரேஞ்சுக்கு ஆர்.பி.ஐ. எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. … Continue reading 2000 ரூபாய் நோட்டு குடோனுக்கு திரும்பிய விவகாரம் : “அனைவரும் எதிர்பார்த்த நடவடிக்கை” ப. சிதம்பரம் கருத்து