தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் 1வது வகுப்பு முதல் அனைத்து வகுப்புவரை பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே செப்டம்பர் 1ந்தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க தமிழகஅரசு உத்தரவிட்ட நிலையில், நவம்பர் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 16 மாதங்களாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது … Continue reading தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் 1வது வகுப்பு முதல் அனைத்து வகுப்புவரை பள்ளிகள் திறப்பு?