சென்னையில் வரும் 19ந்தேதி முதல் மீண்டும் 3நாள் தீவிர மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்..

சென்னை: சென்னையில் வரும் 19ந்தேதி முதல் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இன்னும் மக்கள்  இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,  டிச. 19-21 தேதிகளில்  … Continue reading சென்னையில் வரும் 19ந்தேதி முதல் மீண்டும் 3நாள் தீவிர மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்..