7மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று மட்டும்  தமிழகத்தில் மேலும் 1,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 25,79,130 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதுபோல இதுவரை 34,367 பேர் உயிர் இழந்துள்ளனர்.  25,24,400  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,363 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் … Continue reading 7மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்