“அதிகார போதையில் மயங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்”… டெல்லி அரசின் மதுக்கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே விமர்சனம்

கலால் வரி கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், அரசியலுக்கு சென்று முதலமைச்சரான பிறகு இலட்சிய சித்தாந்தத்தை மறந்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார். டெல்லியில் கலால் கொள்கையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் மது தொடர்பான பிரச்சனைகளையும், அதற்கான ஆலோசனைகளையும் அன்னா அளித்துள்ளார். அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே எழுதியிருப்பதாவது: “சுவராஜ்’ என்ற … Continue reading “அதிகார போதையில் மயங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்”… டெல்லி அரசின் மதுக்கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே விமர்சனம்