மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இது மக்கள் நல பணியாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வராக கருணாநிதியின் ஆட்சியின்போது, 13,500 பேர் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் பல சர்ச்சைகள் எழுந்தன. திமுகவினருக்கு இந்த பணி வழங்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பின்னர், கடந்த , 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போதைய … Continue reading மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…