இந்த ஆண்டும் வெள்ளத்தில் தத்தளிக்குமா சென்னை….? 36 படகுகளுடன் சென்னை மாநகராட்சி தயார்…

சென்னை: வடகிழக்கு பருவமழை  தொடங்க உள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கும் சென்னைவாசிகளை காப்பாற்றும் வகையில் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக 36 படகுகளை வாங்கி தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலகட்டத்தில், அதிகளவு மழையை தமிழ்நாட்டின் வட பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெறுகின்றன. இதன் காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. பல பகுதிளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து … Continue reading இந்த ஆண்டும் வெள்ளத்தில் தத்தளிக்குமா சென்னை….? 36 படகுகளுடன் சென்னை மாநகராட்சி தயார்…