விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? சிவகங்கை ‘லாக்கப் மரணம்’ குறித்து காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

மதுரை: காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? என காவல்துறைக்கு சரமாரி கேள்வி எழுப்பிய  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல்நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து (Suo Motu) விசாரணை நடத்தக் கோரி முறையீடு செய்து, காவல்துறை மற்றும் அரசு தரப்புக்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் … Continue reading விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? சிவகங்கை ‘லாக்கப் மரணம்’ குறித்து காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…