பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்

தனக்கு சுப.வீ எழுதிய திறந்த மடலுக்கு, நமது பத்திரிகை டாட் காம் இதழில் பதில் கடிதம் எழுதியிருந்தார் எஸ்.வி. சேகர். அதில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் குறித்து தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் சுப.வீ. அவரது விளக்கம்: “சில  நாள்களுக்கு  முன்  நியூஸ்  7  தொலைக்காட்சியில்,  பாஜக  நாராயணன்,  எழுத்தாளர்  மதிமாறன்  ஆகியோருக்கிடையே   நடைபெற்ற  உரையாடலை யொட்டி,  எஸ்.வி.சேகரின்  காணொளி  வெளியாகி  இருந்தது.   அது  தொடர்பாக அவருக்கு  நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர்,  பத்திரிகை.காம்  இணையத்தளத்தில்  கூறியிருந்த  பகிரங்க … Continue reading பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்