அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் ஏன்? அமைச்சர் முத்துசாமி விளக்கம்…

சென்னை:  அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் ஏன்?  என்பது குறித்து  அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்த அமைச்சரான  சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அவருடன்  கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ சாந்தகுமார்  உள்பட அதிகாரிகள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை … Continue reading அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் ஏன்? அமைச்சர் முத்துசாமி விளக்கம்…