இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ?

இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ? என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது மத்திய மாநில அரசு முன் எழுந்திருக்கிறது. 1991 ம் ஆண்டு மே 21 ம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் போது முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொடூரமான முறையில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது … Continue reading இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ?