எங்கே சமத்துவம்? அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சாதிய மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு பார்த்ததாக  3 பேராசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சமத்துவம் பேணப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. தமிழ்நாட்டில் சமத்துவம், சமூக நீதி என்பது அரசின் கொள்கையாக உள்ளது என ஆளும் திமுக கூறி வருகிறது.  அதே வேளையில் குறிப்பிட்ட ஒரு சாதிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால், மற்ற சமூகத்தினரிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. … Continue reading எங்கே சமத்துவம்? அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் இடமாற்றம்!