எங்கே போகிறது தமிழகம்? 17 வயது சிறுமி கர்ப்பம் – 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே உடுமலையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது  காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.  இந்த சம்பவம், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு காரணம் டிஜிட்டல் … Continue reading எங்கே போகிறது தமிழகம்? 17 வயது சிறுமி கர்ப்பம் – 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது