கரூர்: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை 9 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2022- ல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் … Continue reading அசோக் எங்கே? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களில் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed