திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்! ஸ்டாலின் உறுதி…

தூத்துக்குடி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். உங்கள் தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. அப்போது, திமுக தலைவர் ,  பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின்,  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதிப்பேரணியில் 13 பேரை காக்கை குருவிகள் போல சுட்டுக்கொன்றவர்கள் மீது … Continue reading திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்! ஸ்டாலின் உறுதி…