கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் சில அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. 13ம் தேதி அதிகாலை கனியாமூரில் உள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு … Continue reading கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…