என்ன நடக்குது? அமைச்சர் பொன்முடிமீதான ‘செம்மண் குவாரி’ வழக்கில் ‘பல்டி சாட்சி’ எண்ணிக்கை 21ஆனது!

விழுப்புரம்:  திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையின் போது, மேலும் ஒரு சாட்சி,  பிறழ் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நீதித்துறை மற்றும் காவல்துறையினரின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி உள்ளது.பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சராக பொன்முடி இருந்து வரும் நிலையில், அவர்மீதான குற்றச்சாட்டில், சாட்சியம் அளித்த பல அதிகாரிகள், தற்போது உயிருக்கு பயந்து, ஏற்கனவே கூறியது தவறு என்று ‘பல்டி’  அடித்து வருகிறார். அதன்படி, பல்டி … Continue reading என்ன நடக்குது? அமைச்சர் பொன்முடிமீதான ‘செம்மண் குவாரி’ வழக்கில் ‘பல்டி சாட்சி’ எண்ணிக்கை 21ஆனது!