சட்டத்தை மதிக்காத ‘யுடியூபர் இர்ஃபான்’ மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது!

சென்னை: சட்டத்தை  பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பிரபல  யூடியூபர் இர்பான்மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. சாதாரண விமர்சன வீடியோக்களுக்கே   இரவோடு இரவாக சென்று யுடியூபர்களை  கைது செய்து, அவர்களின் தளத்தை முடக்கும்   தமிழ்நாடு அரசு மற்றும்  காவல்துறை, இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை … Continue reading சட்டத்தை மதிக்காத ‘யுடியூபர் இர்ஃபான்’ மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது!