டெல்லி: ‘நிர்வாகத்தில் ஊடுருவியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்’ என மேற்கு வங்கத்தில் ஒன்றியத்தின் பிரிவு 355 நடவடிக்கைக்கான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் கூறினார். தமிழ்நாடு அரசின் ஆளுநர் மீதான வழக்கில், உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியதுடன், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவருக்கும் கெடு விதித்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவரின் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் … Continue reading ‘நிர்வாகத்தில் ஊடுருவியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்! மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை உத்தரவிட கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed