டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதையும் மறந்துவிடக் கூடாது என தலைமை நீதிபதி கூறியதுடன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நோயாளி உயிரிழந்தது போலத்தான் என காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. ஆளுநர் குடியரசு தலைவருக்கு கெடுவிதித்தது தொடர்பாக, ‘குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் … Continue reading அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நோயாளி உயிரிழந்தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed