எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது! பாமக எம்எல்ஏ அருள் எச்சரிக்கை
சென்னை: எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது, உங்களுக்கு தலைவர் பதவி கொடுத்தது குழந்தை ராமதாஸ்தான் என்று பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியுன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அன்புமணி சேலம் சென்றபோது, அப்போது சேலம் மேற்கு மாவட்ட எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை. திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சேலம் பொதுக்குழு கூட்டத்தில், எம்எல்ஏ-க்கள் மீண்டும் நல்ல உடல்நலம் பெற்று வீடு திரும்ப … Continue reading எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது! பாமக எம்எல்ஏ அருள் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed