20 ரூபாய் நோட்டு வாயிலாக பண விநியோகம்! 15 பேர் கைது

சென்னை, ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேளையில் டிடிவி தரப்பினர் நூதன முறையை கையாள்வதாக நேற்று இரவு பத்திரிகை.காம் இணைய இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நூதன பண விநியோகம் குறித்து முதன் முதலாக செய்தி வெளியிட்டது பத்திரிகை.காம் இணை இதழ். அதில், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, டிடிவி தரப்பினர் ரூ.20 நோட்டுக்களை விநியோகித்து வருவதாகவும், அதில் உள்ள சீரியல் எண்ணின்படி வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஒரு ஓட்டுக்கு 12 ஆயிரம் பணம் விநியோகம் செய்யப்படும் … Continue reading 20 ரூபாய் நோட்டு வாயிலாக பண விநியோகம்! 15 பேர் கைது