கல்குவாரி ஏலத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை! 12 திமுகவினர் கைது…

பெரம்பலூர்: கல்குவாரி  டெண்டர் எடுப்பதில், எதிர்க்கட்சியினரையும், ஆட்சியர் அலுவலகத்தையும் சூறையாடியது தொடர்பாக 12 திமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம்  நடைபெற இருந்தது. இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் … Continue reading கல்குவாரி ஏலத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை! 12 திமுகவினர் கைது…