விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு வழங்க திமுக நிர்வாகி வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த வேட்டி சேலைகள்…

விக்கிரவாண்டி: இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க திமுக நிர்வாகி வீட்டில் வேட்டி, சேலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாமகவினர் வீட்டுக்குள் புகுந்து, வேட்டி, சேலைகளை அள்ளி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ந்தேதி  நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை  ஜூலை 13ஆம் தேதியன்று  நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.   இந்த இடைத்தேர்தலில்  திமுக … Continue reading விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு வழங்க திமுக நிர்வாகி வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த வேட்டி சேலைகள்…