ஓராண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் வேங்கைவயல் விவகாரம்: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஓராண்டை கடந்த நிலையில், இன்னும்  குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. மேலும், இந்த விஷயத்தில் திமுக அரசு மேம்போக்காக நடந்துகொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி கிராம  மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்  மனிதக் … Continue reading ஓராண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் வேங்கைவயல் விவகாரம்: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு…