தொடர்கிறது வேங்கைவயல் சம்பவம்: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலப்பு?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில், குடிநீரில் கழிவுநீர் கலப்பு, குடிநீர் தொட்டிகளில் மலம் உள்பட தேவையற்ற பொருட்கள் கலந்து அசுத்தமாக்கப்படும் நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கை வயல் பகுதியில் உள்ள உயர்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட … Continue reading தொடர்கிறது வேங்கைவயல் சம்பவம்: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலப்பு?