வேலூர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து – வரும் 21 ல் தண்டனை விவரம் அறிவிப்பு! அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை:  அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்,  இந்த வழக்கு தொடர் பான தண்டனை விவரம், வரும் 21ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர், பொன்முடி ஆகியோர் விடுவித்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அவருக்கான தண்டனை வரும் 21 ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி … Continue reading வேலூர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து – வரும் 21 ல் தண்டனை விவரம் அறிவிப்பு! அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி