”கொள்கைதான் முக்கியம்” என பதவியை துறந்தவர் வாழப்பாடியார்…

இன்று: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய அமைச்சர் பதவியை அமரர் வாழப்பாடியார் ராஜினாமா செய்த தினம்… (29, ஜூலை 1991) இன்றைய அரசியல்வாதிகள் பலர், அவ்வப்போது, மக்களுக்காக  தங்களது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறிக்கொண்டே…  பதவியை கெட்டியை பிடித்துக்கொண்டு தொங்கும் நிலையில்,  காவிரிப் பிரச்சினையில், தமிழக மக்களுக்காகவும், கொள்கைக்காகவும் தனது பதவியை துச்சமென் தூங்கி எறிந்து வரலாற்றில் இடம்பிடித்தவர் வாழப்பாடியார்… வாழப்பாடியார் குறித்து, மறைந்த மூத்த பத்திரிகையாளர் பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் … Continue reading ”கொள்கைதான் முக்கியம்” என பதவியை துறந்தவர் வாழப்பாடியார்…