அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்

சென்னை: திருச்சி காவல்துறை அதிகாரியின்  நடவடிக்கை நாளுக்கு நாள்  அரசியல் கட்சி தலைவர்போல காணப்படுகிறது. அவருக்கும்  நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமானுக்கும்  இடையே நடைபெற்ற வரும் மோதல் சந்தைக்கடை மோதல்  போல தீவிரமாகி வருகிறது. திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதில் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய திமுக அரசும், மாநில டிஜிபியோ ஆர்வம் காட்டாத நிலையில், இது அரசியல் கட்சிகளுக்கு … Continue reading அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்