வாச்சாத்தி மலைவாழ் மக்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு…

சென்னை: வாச்சாத்தியில் மலை கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள்  மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று  தீர்ப்பளிக்கிறது. 1992ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது சந்தனமர கடத்தல் வீரப்பன் வழக்கு தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் இந்த வன்கொடுமை நடைபெற்றது.  1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் … Continue reading வாச்சாத்தி மலைவாழ் மக்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு…