உ.பி. சைபர் கிரைம் : லக்னோ பெண் மருத்துவரிடம் ரூ. 2.81 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல்…

உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ரூ. 2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான டாக்டர் ருச்சிகா டாண்டனிடம் நடைபெற்ற இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், “எனது மொபைல் எண்ணுக்கு அழைத்த நபர் தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)ல் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். எனது எண்ணில் இருந்து மோசடி அழைப்புகள் … Continue reading உ.பி. சைபர் கிரைம் : லக்னோ பெண் மருத்துவரிடம் ரூ. 2.81 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல்…