மக்கள் நலன் குறித்து தொழிற்சங்கத்தினர் சிந்திப்பது இல்லை: அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  அவர்கள் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது இல்லை என கூறய  அமைச்சர் சிவசங்கர், “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் , அதனால் அரசு பேருந்துகளுடன்  தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்க உள்ளோம் என … Continue reading மக்கள் நலன் குறித்து தொழிற்சங்கத்தினர் சிந்திப்பது இல்லை: அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்