மின் கட்டண உயர்வுக்கு மத்தியஅரசே காரணம்! தமிழக அரசு குற்றச்சாட்டு…

சென்னை:  தமிழ்நாட்டில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி ஆட்சியை பிடித்த திமுக அரசு, தற்போது இரண்டாவது முறையாக மின கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏன்?  என்பது குறித்து தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையமான TANGEDCO விளக்கம் அளித்துள்ளது. அதில் எப்போதும் போல மத்திய அரசை குற்றம் சாட்டி உள்ளது. மத்திய மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி … Continue reading மின் கட்டண உயர்வுக்கு மத்தியஅரசே காரணம்! தமிழக அரசு குற்றச்சாட்டு…