கடனுக்கான வட்டிகூட கட்ட முடியாத சூழல்: திவாலாகிறது இலங்கை?
ஸ்ரீலங்கா: கோத்தபய குடும்பத்தினரின் அவலமான மற்றும் எதேச்சதிகார ஆட்சியால் இலங்கை என்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களை கொன்றுகுவிக்க சீனா உள்பட பல்வேறு நாடுகளில் கடன்வாங்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சி, இன்று வாங்கிய கடனுக்கு வட்டியைக்கூட கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை திவாலாகும் நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து உள்ளன. இதில் அண்டை நாடான இலங்கை கடுமையாக … Continue reading கடனுக்கான வட்டிகூட கட்ட முடியாத சூழல்: திவாலாகிறது இலங்கை?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed