சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம்! யுஜிசி

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ளது. கடந்த காலங்களில் மாநிலஅரசு கல்வி வாரியத்தில் படிக்கும் மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி விடும். ஆனால், சமீப காலங்களில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் முறையற்ற நடவடிக்கைகள் மற்றும் மத்தியஅரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. … Continue reading சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம்! யுஜிசி