மகாவிஷ்ணு விவகாரம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னைக்கே மாறுதல்! காரணம் என்ன?

சென்னை: மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அதிரடி காட்டி பரபரப்பை ஏற்படுத்திய  அமைச்சரும், கல்வித்துறையும், ஆசிரியர்களிடம் பணிந்துள்ளது. அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளும் மீண்டும் சென்னைக்கே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கல்வித்துறை குறித்து, ஆட்சியாளர்களின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும், ஆசிரியர் சங்கங்களின் மிரட்டல் காரண மாகவும், பரபரப்பாக பேசப்பட்ட மகாவிஷ்ணு விவகாரம் புஷ்வானமாக போயுள்ளது.  பள்ளிக்கல்வித்துறையினரின் நடவடிக்கையும் வெத்து வேட்டானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளில் மோட்டிவேஷனல் ஸ்பிச் கொடுக்க பள்ளிக்கல்வித்துறை  … Continue reading மகாவிஷ்ணு விவகாரம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னைக்கே மாறுதல்! காரணம் என்ன?