மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்: தூத்துக்குடி செல்லும் ரஜினிகாந்த் ‘பஞ்ச்’

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்…. நானும் மகிழ்ச்சி அடைவேன் என்று பஞ்ச் … Continue reading மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்: தூத்துக்குடி செல்லும் ரஜினிகாந்த் ‘பஞ்ச்’