தினகரன் – பாண்டே: என்னதான் நடந்திருக்கும்?

சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி “வணக்கம். …  பத்திரிகை ஆசிரியர் பேசுறேன். இந்தவாரத்தின் முக்கிய நிகழ்வு பற்றி கட்டுரை கேட்டிருந்தேனே.? என்ன ஆச்சு.?” “அனுப்பிட்டேன் சார். யார் குழந்தை யாருக்கு குழந்தை தலைப்பு வச்சு மெயில் பண்ணி யிருந்தேனே.?” “கட்டுரையா அது? முக்கிய நிகழ்வா அது? அதப்பற்றி சமூக வளைதளங்கள்ல எத்தனை பேர் எழுதியிருப்பாங்க?” “ஏன் சார் நான் கூட முகநூல்ல ஒரு பதிவெழுதி நாற்பது லைக்கும் நாலு கமாண்டும் வந்ததே சார்.!” “நீயே பதிவு எழுதி நீயே … Continue reading தினகரன் – பாண்டே: என்னதான் நடந்திருக்கும்?