மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் கோட்டாட்சியர் மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி! இது புதுக்கோட்டை சம்பவம்…

புதுக்கோட்டை: மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் கோட்டாட்சியர் மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவம்  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இது அரசு அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,  அன்னவாசல் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கார் மீது மினிலாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலுப்பூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது . … Continue reading மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் கோட்டாட்சியர் மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி! இது புதுக்கோட்டை சம்பவம்…