சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் IPS… X பக்கத்தில் இருந்து வெளியேறினார்… தம்பிகளின் சேட்டைக்கு முடிவு ?

திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையினரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு, திருச்சி எஸ்.பி வருண்குமார் தான் காரணம் எனவும் பேசியிருந்தார். இதுதொடர்பாக சீமானுக்கு எஸ்.பி. வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யுமான வந்திதா பாண்டே … Continue reading சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் IPS… X பக்கத்தில் இருந்து வெளியேறினார்… தம்பிகளின் சேட்டைக்கு முடிவு ?