மாணவர்களை சொந்தப் பிள்ளையைப் போலவும், நண்பனைப் போலவும் நடத்துங்கள்! ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்…

சென்னை: மாணவர்களை சொந்தப் பிள்ளையைப் போலவும், நண்பனைப் போலவும் நடத்துங்கள் என ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறி உள்ளதுடன், தமிழக அரசு ‘தற்கொலைத் தடுப்புப் படை’ ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை போன்றவை பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் … Continue reading மாணவர்களை சொந்தப் பிள்ளையைப் போலவும், நண்பனைப் போலவும் நடத்துங்கள்! ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்…