சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் – ரூ.4 கோடி பரிசு: ஒலிம்பிக் வெள்ளி வென்ற மல்யுத்தவீரர் ரவிக்குமார் தாஹியா நன்றி…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்தக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு அரியானா மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளது. அதன்படி, சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் அமைக்கப்படும் என்றும்,  ரூ.4 கோடி பரிசு மற்றும் அரசு வேலை உள்பட பல சலுகைகளை அறிவித்து உள்ளார். இதற்கு ரவிக்குமார் தாஹியா, மாநிலஅரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ரவிக்குமாரின் சொந்த மாநிலம் அரியானா. அங்குள்ள சோனிபட் நகரத்தில் நஹ்ரி என்ற … Continue reading சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் – ரூ.4 கோடி பரிசு: ஒலிம்பிக் வெள்ளி வென்ற மல்யுத்தவீரர் ரவிக்குமார் தாஹியா நன்றி…