டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 ஆகஸ்டு 24ந்தேதி தொடக்கம்! இந்தியா சார்பில்  40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு பங்கேற்பு…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020  போட்டி ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு அங்கு செல்கிறது. அவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்றோர்) ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் வரும் 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 6ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில்  தமிழகத்தைச்சேர்ந்த மாரியப்பன் உள்பட 54 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு கலந்துகொள்கிறது. இவர்களில் … Continue reading டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 ஆகஸ்டு 24ந்தேதி தொடக்கம்! இந்தியா சார்பில்  40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு பங்கேற்பு…