இன்று தை அமாவாசை: அபிராமி பட்டரின் பக்தியை உலகறிய செய்த ஆதிபராசக்தியின் அற்புதம்..

இன்று (21/01/23) தை அமாவாசை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம்தான், அபிராமி பட்டரின் பக்தியை மெச்சி அன்னை ஆதிபராசக்தியின் அற்புதம் நடத்தினார். அவரது வேண்டுகோளை ஏற்று அமாவாசையை பவுர்ணமியாக மாற்றி அற்புதம் நடத்தி  பக்தியின் மாண்பினை போற்றி உலகறிய செய்தார். திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார். ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி … Continue reading இன்று தை அமாவாசை: அபிராமி பட்டரின் பக்தியை உலகறிய செய்த ஆதிபராசக்தியின் அற்புதம்..