ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு? பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக  பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மக்கள் நெருக்கம் மிகுந்த பெரம்பூர் பகுதியில் மாலை நேரத்தில் ஒரு கும்பலால் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை … Continue reading ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு? பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு